வெளிநாட்டு செய்திகள்

விமான போக்குவரத்து தடையால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் கோடி இழப்பு !

பாலக்கோட்டில் இந்திய விமானப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் தமது நாட்டு வான்வெளியில்  இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்திருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களின் பின்னர் கடந்த செவ்வாய் கிழமை இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடையை நீக்கியதை தொடர்ந்து, இந்தியா அதனை வரவேற்றுள்ளது.

இந்த தடை உத்தரவினால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , இந்தியாவுக்கு  இதனால் இருமடங்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க