உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை அபாயம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இரத்தினபுரி, பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி வேவல்வத்த வீதி ஆகிய பகுதிகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க