உள்நாட்டு செய்திகள்புதியவை

போதைப்பொருள் குற்றம்: 25 வயது நபருக்கு மரண தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் விசாரணை செய்யப்பட்டு வந்த 25 வயது சந்தேக நபருக்கு உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 18) மரண தண்டனை விதித்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமனின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் மரண தண்டனை விதித்துள்ளார்.

சந்தேகநபர் 2016 ஆம் ஆண்டில் 10 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் மீது சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

கருத்து தெரிவிக்க