உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் சீனாவின் பிந்திய முதலீடு தயார்

இலங்கையில் மீண்டும் ஒரு பாரிய முதலீட்டு திட்டத்தை சீனா மேற்கொள்கிறது.

ஹம்பாந்தோட்டையில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை சீனா நிறுவவுள்ளது.

இதன்மூலம் கடல்வழி பயணங்களில் ஈடுபடும் கப்பல்களுக்கு எரிபொருட்களை விநியோகிக்கமுடியும் என்று சினோபெக் என்ற2 சீன பெற்றோலியம் என்ட் கெமிக்கல் கொப்ரேசன் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஹம்பாந்தோட்டையில் இந்திய ஓமானிய நிதியுதவியுடன் 3.85 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு மையத்துக்கான ஆரம்பப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையிலேயே சீனாவின் முதலீடும் மேற்கொள்ளப்படுகிறது.

கருத்து தெரிவிக்க