உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மொரகஹகந்த – வனப்பகுதியில் தீ

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கிழக்காகவுள்ள வனப்பகுதியில் பரவிய தீயினால் 6 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

பிரதான வீதியிலிருந்து நீர்த்தேக்கம் வரை தீ பரவியுள்ளதாக ஊடகங்கள் செய்தி தெரிவித்திருக்கின்றன.

மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளும் இதனால் சேதமடைந்துள்ளன.

கருத்து தெரிவிக்க