உள்நாட்டு செய்திகள்புதியவை

இன்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

நாட்டில் இன்று 16ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரை தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடமேல், மேல் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க