வடக்கு செய்திகள்

அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமரர்கள் அ. அமிர்தலிங்கம் மற்றும் வெ. யோகேஸ்வரன் ஆகியோரின் 30 ஆவது நினைவு தமிழர் விடுதலைக் கூட்டணியிளரால் அனுஷ்டிக்கப்பட்டது.

நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள தலைமைக் காரயாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்நிகழ்வு நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க