உள்நாட்டு செய்திகள்புதியவை

வீதி விபத்து :ஒருவர் படுகாயம்

காலி மாத்தறை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உந்துருளி செலுத்தி வந்த நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஹரபதுவ பகுதியில் குறித்த உந்துருளி அரச பேருந்து ஒன்றை முந்தி செல்ல முட்பட்ட போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க