உள்நாட்டு செய்திகள்புதியவை

கடற்படை தளபதிக்கு ஜனாதிபதியால் சேவை நீடிப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் சேவையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நீடித்துள்ளார்.

இந்த நீட்டிப்பு நாளை (ஜூலை 14) முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்படை தளபதி இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

கருத்து தெரிவிக்க