உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத குழுவுடன் தொடர்புபட்ட இளைஞன் கைது

20 வயதான மொஹம்மட் தாஜுதீன் அஹமட் எனும் இளைஞன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரானினால் நுவரெலியாவில் பயிற்சியளிக்கப்பட்ட குறித்த இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க