உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகள் 23ம் திகதி வரை ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி முன்வைத்த ஒத்திவைப்பு தீர்மானம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது,
குறித்த விவாதம் இன்று மாலை 6.30 மணி வரை தொடரவிருந்தது.

இந்நிலையில் விவாதத்தைத் தொடர போதிய உறுப்பினர்கள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க