உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

காலி கடற்பரப்பில் போதைப்பொருளுடன்; 9 வெளிநாட்டவர்கள் கைது

காலி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் 9 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமான கப்பல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் 60 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்தே அதிலிருந்த 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க