உள்நாட்டு செய்திகள்புதியவை

14.7 மில்லியன் மதிப்புள்ள போதை வில்லைகளுடன் ஒருவர் கைது

ரூ .14.7 மில்லியன் மதிப்புள்ள போதை தரும் வில்லைகள் அடங்கிய பொதியை சேகரிக்க வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அஞ்சல் நிலையத்தில் வைத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

2952 மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் மவுண்ட் லெவன்யா பகுதியில் வசிக்கும் 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தற்போது சுங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க