உள்நாட்டு செய்திகள்புதியவை

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க தொடங்கினார் தயாசிறி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர, நாடா ளுமன்றத் தெரிவுக்குழு முன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்கத் தொடங்கியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைகள் தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்காக தயாசிறி ஜெயசேகரவை தெரிவுக்குழு அழைத்திருந்தது.

இதேவேளை கல்வி அமைச்சின் செயலாளர் ரணசிங்க மற்றும்  சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கபில ஜெயசேகர ஆகியோரும் இன்று சாட்சியமளிக்க உள்ளனர்.

கருத்து தெரிவிக்க