உள்நாட்டு செய்திகள்புதியவை

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு: விசாரணை குழுவை அமைக்க கோரிக்கை

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க கம்பாஹா உயர் நீதிமன்றத்தில் விசேட விசாரணை குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசரைக் கோரியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க