உள்நாட்டு செய்திகள்புதியவை

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு சேறு பூசுவது அர்த்தமற்றது!

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அரசியல் ரீதியில் சேறு பூசுவதன் ஊடாக பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விசாரணைகளின் பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டிருப்பதாயின் அவர் மீது சேறு பூசுவது அர்த்தமற்றது எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க