உள்நாட்டு செய்திகள்புதியவை

கொழும்பை அண்டிய சில வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

வெல்லம்பிட்டி – அம்பத்தலே – தொட்டலங்க வீதி செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அம்பத்தலே – தொட்டலங்க வீதி, கொஹிலவத்த சந்தியில் திரும்பி பழைய அவிசாவளை வீதி ஊடாக உருகொடவடத்த சந்திக்கு பயணிக்க முடியும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க