உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவை இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் கணனி தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக் காரணமாகவே இந்த சேவை இன்று மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் திணைக்களத்தின் வழமையான சேவைகள் இடம்பெறும்.

கருத்து தெரிவிக்க