பொன்மொழிகள்

மனிதனுக்கு எதிரி ஒழுங்கற்ற எண்ணமே! – வேதாத்ரிமகரிஷி-

  • மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.
  • உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக பேசுபவன், தனக்கு தானே பகைவனாகி அழிந்து விடுவான்.
  • உள்ளத்தில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகிவிட்டால் பகையுணர்வு நீங்கும்.
  • கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.

கருத்து தெரிவிக்க