விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ணதொடர் – இலங்கையின் அரையிறுதிக் கனவு பறிபோனது

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணியின் அரையிறுதிக் கனவு பறிபோயுள்ளது.

இங்கிலாந்து மற்று நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற லீக் போட்டியில், இங்கிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

இதன்மூலம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகளின் அரையிறுதிக் கனவு முழுமையாக பறிபோயுள்ளது.

கருத்து தெரிவிக்க