உள்நாட்டு செய்திகள்புதியவை

பிக்குவை அச்சுறுத்திய மூவருக்கு விளக்க மறியல் நீடிப்பு

தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை பிக்குவை அச்சுறுத்திய மூன்று இளைஞர்களுக்கு மேலும் ஜூலை 17 வரை விளக்குமரியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களாக காட்டிக்கொண்டு பணத்தை பறிக்க முயன்ற சந்தேக நபர்கள் மூவர் கடந்த மதம் கைது செய்யப்பட்டனர்.

தொலைபேசி அழைப்பு மூலம் குறித்த பிக்குவை அச்சுறுத்திய இளைஞர்கள் ரூ .100 மில்லியனை கோரியுள்ளமை தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க