உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அருண நிஷாந்த மற்றும் அவருடைய மாமாவும் பொலிஸ் நிலையத்தில் சரண்

நாரம்மல பிரதேச சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அருண நிஷாந்த மற்றும் அவருடைய மாமா ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

குறித்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க