உள்நாட்டு செய்திகள்

புதிதாக மூன்று அரசியல் கட்சிகள் உதயம்!

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்குவைத்து புதிதாக மூன்று அரசியல் கட்கிகள் உதயமாகவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

பௌத்த துறவிகள் சிலரும் , ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டிமாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மற்றும் வியாபாரிகள் சிலரும் என மூன்று தரப்புகளே இவ்வாறு புதிய கட்சிகளை ஆரம்பிக்கவுள்ளன.

இதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

கருத்து தெரிவிக்க