உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

நீண்ட நேரமாக தரித்திருந்த வாகனம்:மக்கள் விசனம்

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் பாதசாரி கடவை அருகில் நீண்ட நேரமாக பொலிஸாரின் வாகனம் தரித்து நின்றுள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட ஜீப் வண்டி கல்முனைக்குடி சந்தை பகுதிக்கு முன்னாள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

பாதசாரிகள் கடவைக்கு அருகில் குறித்த ஜீப் வண்டி நின்றுள்ளது.

இவ்வாறு பாதசாரி கடவைக்கு அருகே வாகனங்களை நிறுத்துவதும் நீண்ட நேரமாக தரித்திருக்க வைத்தலும் தண்டனைக்குரிய குற்றமாகும் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்து தெரிவிக்க