உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் ஒப்பந்தம்

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் அண்மையில் கொழும்பில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 63 ஆயிரம் இலங்கையர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்துள்ளனர்.

இந்த வருடத்தில் 73 ஆயிரமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தாய்லாந்திலிருந்து கடந்தாண்டு பத்தாயிரம் பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், அதனை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க