உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

காவல் நிலையத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினரின் மூத்த மகன்

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மூத்த மகன் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று காலை சரணடைந்த இவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை வளாகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க