உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் வெப்பநிலை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் வெப்பநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த மாவட்டங்களில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

கருத்து தெரிவிக்க