பொன்மொழிகள்

மனம் பற்றி! -சிவானந்தர்.

  • நல்ல பழக்கங்களின் மூலம் மனதில் எழும் தீய ஆசைகளைக் கட்டுப்படுத்தவோ அகற்றவோ முடியும்.
  • தண்ணீரில் உப்பைக் கரைப்பது போல மனம் எப்போதும் இறைச் சிந்தனையிலேயே இருக்கட்டும்.
  • மனதை அடக்கும் ரகசியத்தைக் கற்றுக் கொண்டால் எதில் ஈடுபட்டாலும் சாதனை படைக்க முடியும்.
  • நாய் தன் எஜமானனைத் தொடர்வது போல, மனம் ஐம்புலன் வழியாக ஆசையைப் பின் தொடர்கிறது.
  • அடிமையாக கிடப்பதும், சுதந்திரமாக வாழ்வதும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.

கருத்து தெரிவிக்க