புதியவைவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து நிதான ஆட்டம்: இந்தியாவுக்கு 338 ஓட்ட இலக்கு

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டியில் இங்கிலாந்தும், இந்திய அணியும் மோதி வருகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இந்நிலையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து இந்திய அணிக்கு 338 என்ற ஓட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி7 விக்கட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி தனது சதத்தினை பதிவு செய்த ஜோனி பேர்ஸ்டோ 111 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கருத்து தெரிவிக்க