உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

முல்லையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

இறுதி யுத்தத்தின் போது ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவில் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 846 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது

இதுவரை தமக்கான எந்த ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில் இன்றும் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க