உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் 372 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

மன்னார் – ஒலுதுடுவாய் பிரதேசத்தில் 372 கிலோ கிராம் பீடி இலைகளுடன், சந்தேக நபர் ஒருவர் காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க