உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனை நிறைவேற்றம் – காலத்தை கடத்தும் முயற்சி

மரண தண்டனை நிறைவேற்றம் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு பல்வேறு விமர்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக ஜனாதிபதியின் இந்த தீர்மானம் காலத்தை கடத்துவதற்கான ஒரு சிறிய திட்டமாக இருக்கலாம் என சிங்கள ஊடகம் ஒன்று  குற்றம் சுமத்தியுள்ளது.

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர்களில் நால்வருக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இவ்வாறு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு அரசியல்வாதிகளா பணம் வழங்கினார்கள் என்பதை ஆராய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க