வெளிநாட்டு செய்திகள்

பேரூந்தில் மோதாமல் லொறியை திருப்பியதில் பெரும் விபத்து : 16 பேர் உயிரிழப்பு

சிம்பாவே நாட்டின்  தெற்கு பகுதியில் ஹராரே நகரில் இருந்து மஸ்விங்கோ பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேரூந்து, திடீரென வீதியின் நடுவே நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லொறி, பேரூந்தில் மோதாமல் இருக்க அதன் சாரதி எதிர் திசையை நோக்கி திருப்பினார். அச்சமயம் எதிரே வந்து கொண்டிருந்த சிறிய பேரூந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க