உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே பொருத்தம்-மஹிந்த

இரு பலம் வாய்ந்த தரப்பினர் நாட்டை ஆழ முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒரு ஆளுகைக்கு கீழ் ஆட்சி இடம்பெற வேண்டும் என குறிப்பிட்ட  அவர் இலங்கைக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே பொருத்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க