உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டு.சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விஜயம்

கடந்த ஏப்ரல் மாதம் 21ம்திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விஜயம் செய்தார்.

இதன் போது தேவாலய போதர்கள்கள் முக்கியஸ்தர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்களும் இதன் போது வருகை தந்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க