பொன்மொழிகள்

இன்பமோ துன்பமோ ஒரு காரணத்தோடுதான் வருகிறது!

  1. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.
  2. உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.
  3. அறிவாளியின் நட்பு உறவினர்களைக் காண்பதைப் போன்று இன்பத்தை அளிக்கும்; மூடர்களுடைய நட்பு பகைவனுடைய கூட்டுறவைப் போல துன்பம் தரும்.
  4. துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும். எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.

கருத்து தெரிவிக்க