உள்நாட்டு செய்திகள்புதியவை

‘தர்மச்சக்கர’ சின்ன ஆடையினால் கைது: 2020இல்மனு விசாரணை

தர்மச்சக்கர ‘ சின்னத்துடன் ஆடை அணிந்ததாகக் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 2020 பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 13 (1) பிரிவுகளை மீறும் வகையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார் .

கொலாங்கொட பகுதியில் வசிக்கும் அப்துல் ரஹீம் மசெய்னா, சக்கர முத்திரை அடங்கிய ஆடை அணிந்ததற்காக கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் பிணை வழங்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க