உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுக்கக் கோரி மனு தாக்கல்!

மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கட சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடக் கோரி மலிந்த செனவிரத்ன என்பவரால் இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கட சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க