உள்நாட்டு செய்திகள்

இந்த வருடத்தில் ஆயிரம் கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல்

2010 ஆம் ஆண்டு முதல் சுமார் 3000 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் போதைப்பொருட்களுடன் தொடர்புபட்ட சுமார் 200,000 வரையிலான சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த ஆண்டு 1000 கிலோகிராமிற்கு அதிகமான போதைப்பொருட்களுடன் 20,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க