உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ரக்குவானையில் நிலச்சரிவு: இருவர் உயிரிழப்பு

ரக்குவான பொதுப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொதுப்பிட்டிய மகா வித்தியாலயத்தில் கட்டிட வேலைகளில் ஈடுபட்டிருந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், மேலும் இருவர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கியவர்களை மீட்பதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க