உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மீண்டும் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தொடருந்து பணியாளர்கள்

தொடருந்து பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

தங்களது வேதனப்பிரச்சினையைத் தீர்க்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாராந்தம் தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படும் போராட்டம் நாளை நள்ளிரவு வரையில் தொடரும் என்று, தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க