உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சதொச நிறுவனத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை

பயங்கரவாத சம்பவத்துக்கு சதொச நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர்  கே.டி.என்.ரஞ்சித் அசோக கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகி சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..

சதொச நிறுவனம் போதைப்  பொருளை சீனி என தெரிவித்து   கொண்டு வருவதாக கூறப்படும் குறற்ச்சாட்டுக்கும் அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க