உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கிளிநொச்சி விபத்து-உயிரிழந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

கிளிநொச்சியில் யாழ் தேவி ரயில் மீது இராணுவ ட்ரக் வண்டி மோதிய சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க