உள்நாட்டு செய்திகள்புதியவை

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கடல் நீரில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்  உயிரிழந்துள்ளனர்.

யால -கிரிந்த கடல் பகுதியில் தந்தை ,தாய் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தந்தை மற்றும் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

தாய் சிகிச்சை பெற்று வருகின்றார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க