உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கூட்டமைப்பை சாடும் முன்னாள் முதல்வர் சி. வி விக்னேஸ்வரன்

கல்முனையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவினை வழங்குவதாக முன்னாள் வடமாகாண முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச சபையினை தரமுயர்த்த கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.

எனினும் குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தரகர் வேலை பார்க்கிறது என இதன்போது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க