உள்நாட்டு செய்திகள்புதியவை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய உண்ணாவிரதப் போராட்டம் இன்று சனிக்கிழமை 6ஆவது நாளாகவும் தொடர்கிறது.

அரசாங்க தரப்பு சார்பில் சென்ற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தி பேச்சுவார்த்தை பயனளிக்காத காரணத்தால் தொடர்கிறது.

அத்துடன், குறித்த குழுவுக்கு பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததுடன், அவர்களின் அறிவிப்பையும் ஏற்க மறுத்து மக்கள் தமது எதிர்ப்பை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க