உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் நன்றி கூறினார்

யோகக்கலையை மேம்படுத்துவதற்காக இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

யோகக்கலையை பரவச்செய்வதற்கு நீங்கள் காட்டும் ஆதரவுக்கு எனது நன்றி என்று மோடி தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியின் யோகாப் பயிற்சி காணொளி வெளியாகியிருந்தது.

இதனையடுத்தே இந்திய பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது.

தம்மைபோன்று அனைவரும் யோகக்கலையை மேற்கொள்ளவேண்டும் என்று நரேந்திர மோடி தமது வலியுறுத்தலை பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க