உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரதமரின் தூதுக்குழுவை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி நடத்தப்படும் போராட்டத்தை பார்வையிட சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூதுக்குழுவை அந்த மக்கள் வெளியேற்றியுள்ளார்கள்.

குறித்த போராட்டக்காரர்களை சந்திப்பதற்காக அமைச்சர்களான மனோ கணேசன், தயாகமகே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்  உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் அவர்களது கருத்துக்களை மக்கள் ஏற்க மறுத்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க