பொன்மொழிகள்

வாழ்க்கை! – வியாசர்-

  • பேராசை குணம், மக்களின் வாழ்க்கையை திசை திருப்ப தொடங்கினால் அதன் பிடியில் சிக்கி மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.
  • புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கை உலக சம்பந்தமானது, புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டு வந்து அடக்கி வாழும் வாழ்க்கை ஆன்மீக சம்பந்தமானது.
  • அறவழியில் பொருள் தேடி, நல்வழியில் செலவழிப்பதே சிறந்த வாழ்வு.
  • தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள், வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.

கருத்து தெரிவிக்க