வடக்கு செய்திகள்

மன்னாரில் இரத்ததான முகாம்

மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனித நேயப்பணிகளை ஆற்றி வரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் தனது ‘உதவிக்கரம்’ பிரிவின் ஊடாக வருடாந்தம் நடாத்தி வரும் இரத்த தான முகாம் இன்று காலை 9 மணியளவில் மன்னார் உதவிக்கரம் பிரிவில் இடம் பெற்றது.

மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரத்தான நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.

கருத்து தெரிவிக்க